chennai சேக்காடு ஏரியை தூர்வாராமல் பொதுப்பணித் துறை அலட்சியம் நமது நிருபர் ஜூன் 25, 2019 ஆவடி பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சேக்காடு ஏரி ஒரு சொட்டு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது